2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

Editorial   / 2019 நவம்பர் 14 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாட்டின் அனைத்து மதுபானசாலைகளும் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் பூட்டப்பட்டிருக்கும் என, மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .