2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நில அளவையாளர்கள் பணிப் புறக்கணிப்பு

Yuganthini   / 2017 ஜூலை 13 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நில அளவையாளர் சங்கம் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் இன்று (13) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக, அச்சங்கத்தின் உப தலைவர் இசுறு லக்மால் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .