2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாடு திரும்பினார் பிரதமர்

George   / 2016 ஜூலை 20 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கபூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பியுள்ளார்.

சிங்கபூருக்கு சொந்தமான விமானத்தில் நேற்று இரவு அவர் நாடு திரும்பியுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி சிங்கபூருக்கு சென்ற ரணில் விக்கிரமசிங்க, சிங்கபூர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இருதரப்பு பேச்சில் ஈடுபட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .