2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புனர்வாழ்வளிக்கப்படும் 53 இளம் ஜோடிகள் இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர்

Super User   / 2010 ஜூன் 13 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வு முகாம்களில் தற்போது பயற்சி பெற்று வரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் மற்றும் ஆண் போராளிகளின் 53 இளம் ஜோடிகள் இன்று காலை திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்.

இந்த திருமண வைபவம் வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் நடைபெற்றது. அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் இந்திய நடிகர் விவேக் ஒப்ராய், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். 
 
இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்த இந்த இளம் ஜோடிகள், அவர்களுகென அமைக்கப்பட்டுள்ள விசேட கிராமம் ஒன்றில் குடியேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .