2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் வாகன விபத்து ; 9 பேர் காயம்

Super User   / 2010 ஜூன் 26 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம்- அநுராதபுரம் வீதியில் வாகனமொறு குட சாய்ந்ததால் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று மாலை 6.30 மணியளவில் சாலியவெவ பொலீஸ் பிரிவுக்குட்பட்ட 17ஆம் கட்டையில் இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாலியவெவ பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .