2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பல பாகங்களில் இன்றும் நாளையும் மின்வெட்டு

Gavitha   / 2016 மார்ச் 15 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள பல பாகங்களில் தற்போது மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. நுரைச்சோலை மின்நிலையத்திலிருந்து தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படாததனால் இன்றும் நாளையும் மின்வெட்டுக்கள் ஏற்படும் என்று ஏற்கெனவே இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நேற்றும் நாட்டின் பல பிரதேசங்களில் நான்கு மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .