2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

16 பேரை காணவில்லை: 6 வீடுகள் சேதம்

Kanagaraj   / 2016 மே 18 , மு.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை, புளத்கோஹபிட்டிய களுப்பான தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில், லயன் அறைகள் 6 சேமடைந்துள்ளன. அத்துடன் அந்த லயன்அறைகளில் வசித்துவந்தவர்களில் 16 பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .