2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மண்மேடு சரிந்து மாணவர் இருவர் பலி

George   / 2017 மே 26 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை, வெலன்கல பிரதேசத்தில் வீடொன்றின் மீது, மண்மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். 14 வயதுடைய மாணவி மற்றும் 10 வயது மாணவன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .