2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

Super User   / 2010 ஜூன் 14 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சிவில் சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அடிப்படை மனித உரிமை மீறல்கள் மற்றும் சிவில் சமூகங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .