2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மின்னுற்பத்தி நிலையத்தின் தொழிநுட்ப பிரச்சினை சீர்செய்யப்பட்டுள்ளது.

Yuganthini   / 2017 ஜூலை 25 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெரவலப்பிட்டிய  பகுதியிலுள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப பிரச்சினை  தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இதனால் நேற்று கொழும்பின் சில பகுதிகளுக்கு மாலை 4 மணியளவில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .