2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு புதிய இயந்திரங்கள்

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களை மீள்குடியேற்றும் முகமாக, அங்கு  புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக புதிய இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

65 சதவீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

முல்லைத்தீவில் சுமார் 30,000 மக்கள் மீள்குடியேற்றப்படவிருப்பதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அடுத்த 3 மாதகாலப் பகுதிக்குள் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்களெனவும் குறிப்பிடப்படுகிறது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .