2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேல் மாகாண சபைக்கான கதிரை கொள்வனவு இரத்து

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண சபையின் புதிய கட்டத்துக்கு தேவையான  கதிரைகளை, அதிக நிதி செலவில் கொள்வனவு செய்ய எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுநர்  ஹேமகுமார நாணயக்காரவினால், குறித்த தீர்மானம் இரத்துச்  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .