2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

10 மில்லியன் சிகரெட் அடங்கிய கொள்கலன் சிக்கியது

Kanagaraj   / 2015 நவம்பர் 18 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சுமார் 10 மில்லியன் சிகரெட் அடங்கிய கொள்கலனை கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுமார் 355 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த கொள்கலன், கிரான்ட்பாஸில் உள்ள களஞ்சியசாலையில் இருந்தே கைப்பற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .