2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யானை தாக்கி இருவர் காயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெதிரிகிரிய –எடம்ப ஓய பகுதியில்,  இன்று(24) அதிகாலை 3 மணியளவில், யானை தாக்கி இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள், மெதிரிகிரிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரவித்தனர்.

மெதிரிகிரிய –நவநகர பகுதியைச் சேர்ந்த, 36, 40 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .