2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ் குடாட்டிற்கு எதிர்வரும் 14ஆம் திகதி ராஜித சேனாரட்ன விஜயம்

Super User   / 2010 ஜூன் 11 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாட்டிற்கான விஜயமொன்றை எதிர்வரும் 14ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கான புதிய கட்டிடத்தையும் அமைச்சர் தனது விஜயத்தின்போது திறந்து வைக்கவுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .