2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொடர்ந்து பேசுவதற்கு ஜனாதிபதி - ரணில் இணக்கம்

Super User   / 2010 ஜூலை 12 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிiயில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .