2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சி வாரத்தை அனுஷ்டிக்கும் யாழ். மாநகரசபை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 15 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது அனுஷ்டிக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு யாழ். மாநகரசபையினர் மாநகரசபையின் வளாகத்தில் மரம் நடுகையை மேற்கொண்டுள்ளனர்.

யாழ். மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் மாநகரசபை உள்ளூராட்சி உதவியாளர் செல்வி எஸ்.ஸ்ரீவதி ஆகியோர் மரம் நடுவதையும் யாழ். மாநகரசபை ஆணையாளர் மேயர் ஊழியர்களையும்  காணலாம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .