2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யானைத் தந்தங்களுடன் நால்வர் கைது

Super User   / 2010 நவம்பர் 01 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

10 லட்சம் ரூபா பெறுமதியான யானைத் தந்தங்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

வத்துலிய, கொபேகன ஆகிய பிரதேசங்களில் மேற்படி யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் மேற்படி யானைத் தந்தங்களை அப்பிரதேசங்களைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு விற்க முயற்சிப்பதாக கிடைத்த  தகவலையடுத்து அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .