2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தயார்: பிரித்தானிய இளவரசர்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 16 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிப்பதற்கு தயாராகவுள்ளதாக பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரித்தானிய இளவரசர் இத்தகவலை அனுப்பிவைத்துள்ளார். (DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .