2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நல்லிணக்க ஆணைக்கு அறிக்கையில் ஐ.நா. நிபுணர் அறிக்கை விவகாரங்கள் இடம்பெறவேண்டும் : அவுஸ்திரேலியா

Super User   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் எழுப்பப்பட்ட விவகாரங்கள், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கையாளப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ருட் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .