2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பியகம பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஜூலை 26 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பியகம பிரதேச சபையின் உறுப்பினர் சமன் வீரசிறியை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்கப்படுமாறு மஹர நீதவான் உத்தரவிட்டார்.

அவருடன் இன்னும் ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .