2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொதுநலவாயத்தை ஜனநாயக கட்சி பகிஷ்கரிக்கும்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 17 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டை தனது கட்சி பகிஷ்கரிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இந்த மாநாட்டினால் வரிசெலுத்துகின்ற மக்களுக்கு எவ்விதமான பிரயோசனமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .