2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முன்னணி காலியில் மூன்றை இழந்தது

Kanagaraj   / 2014 மார்ச் 30 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாண சபைக்கான தேர்தல் இறுதி முடிவுகளின் பிரகாரம்  2009 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்று ஆசனங்களை இழந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 13 ஆசனங்களும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு 6 ஆசனங்களும் ஜனநாயக கட்சிக்கு 2 ஆசனங்களும் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரகாரம்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 16 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 6 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .