2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரான்ஸ் பிரஜை கடலில் மூழ்கிப்பலி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

72 வயதான பிரான்ஸ் பிரஜையொருவர் ஹிக்கடுவை கடலில் புதன்கிழமை மாலை மூழ்கி இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடைய சடலம் காராப்பிட்டிய வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .