2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது

Super User   / 2014 ஏப்ரல் 22 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலோர புகையிரத சேவை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் பொலிஸாரினால் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று செவ்வாய்கிழமை (22) தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .