2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மஹிந்த பிரதமராவார்: டிலான்

Princiya Dixci   / 2015 ஜூலை 28 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்;திரக் கூட்டமைப்பு 14 மாவட்டங்களில் வெற்றிபெறும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் 120 ஆசனங்களுக்கு அதிகமான ஆசனங்களை கைப்பற்றி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் உருவாகும் என்றும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ வருவார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை(27) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .