2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சு.க.விலிருந்து ஐவர் இடைநீக்கம்

Gavitha   / 2015 ஜூலை 28 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன ரனதுங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தண, எஸ்.பி. நாவீன்ன மற்றும் மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்திலிருந்து  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .