2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸார் இருவருக்கு வெட்டு

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலில் போட்டியிடுகின்ற இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே வெலிகமவில் இடம்பெற்ற கைக்கலப்பு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சென்றிருந்த பொலிஸார் இருவர் மீது வாள்வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸார் இருவரில் ஒருவரின் கையிலும் மற்றொருவரின் மணிக்கட்டிலுமே காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .