2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல்

Super User   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை தேர்தல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை நண்பகல் அறிவித்துள்ளது. மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்தே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .