2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரஜரட்ட பல்கலை மாணவர்கள் 22பேருக்கு ஒரு வருட சிறை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஹிந்தலை ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்குள் கடந்த 2010ஆம் ஆண்டில் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 22 மாணவர்களுக்கு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் 12 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அநுராதபுரம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் சந்திம எதிரிமான்னவினால் விதிக்கப்பட்ட இந்த தண்டனையானது 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தண்டனைக்கு உட்பட்ட மாணவர்களின் அறுவர் தவிர்ந்த ஏனைய 16 பேரும் தங்களது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை முடித்தவர்கள் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .