2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொரிய மொழி பரீட்சைக்கு 29,000 பரீட்சார்த்திகள்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கொரிய வேலைவாய்ப்புக்களுக்கு அவசியமான கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சைகள் நாளையும் நாளை மறுதினமும் கொழும்பிலுள்ள 13 நிலையங்களில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் அப்பரீட்சைக்காக 29 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவரான கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .