2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

8 மீனவர்கள் கடற்படையினரால் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை- கொக்கிலாய் பகுதியில், தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 8 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையன்போதே, இவர்கள் இன்று (30) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து, தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி வலைகள், மீன்பிடி இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர் என , கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .