2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஏ- 9 வீதியூடான போக்குவரத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை:பசில் ராஜபக்ஸ

Super User   / 2009 டிசெம்பர் 20 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின்  அனுமதியின்றி ஏ- 9 வீதியூடாக  நாளை முதல் பொதுமக்கள் யாழ் குடாநாட்டிற்கு சென்றுவரமுடியுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பாவனைக்காக ஏ- 9 வீதி நாளை முதல் முழுமையாக திறந்துவிடப்படவிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, முன்னர் ஏ- 9 வீதியூடாக யாழ் குடாநாட்டிற்கு பயணிக்கின்ற பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றே சென்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .