2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெளிச்சத்துக்கு வராத சந்திப்பு இரகசியங்கள்

Super User   / 2011 மார்ச் 02 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-கே.சஞ்சயன்

இலங்கை அரசாங்கம் அனுப்பிய உயர்நிலைப் பிரதிநிதிகள் குழு .நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு ஜெனிவா கிளம்பியுள்ளது.

இலங்கை அரசாங்கம் உச்சக்கட்ட சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்கின்ற நிலையில் தான்- எதிர்பாராத இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

இந்தச் சந்திப்பு எதற்காக நடந்தது? இதில் பேசப்பட்ட விடயங்கள் என்னஎடுக்கப்பட்ட முடிவுகள் என்ன எல்லாமே மர்மமாகத் தான் உள்ளது. அதற்குக் காரணம் இது அதிஉச்ச இரகசியம் பேணப்பட்ட ஒரு சந்திப்பு என்பது தான்.

இலங்கை அரசின் வெளிவிவகாரச் செயலர் றொமேஷ் ஜெயசிங்கவும்இ சட்டமா அதிபர் மொகான் பீரிஸும் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்று நியுயோர்க்கை அடைந்த வரை இதுபற்றி வெளியே மூச்சுக் கூட விடவில்லை.

பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா கூட


You May Also Like

  Comments - 0

  • Thilak Wednesday, 02 March 2011 06:11 PM

    கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரத்தான் வேண்டும்

    Reply : 0       0

    Ramesh Wednesday, 02 March 2011 09:24 PM

    எல்லோரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்றமுடியாது

    Reply : 0       0

    sheriff Thursday, 03 March 2011 02:57 AM

    govenment can not hide its conceived. how long can they keep as secret their pregnancy.?

    Reply : 0       0

    xlntgson Monday, 07 March 2011 09:26 PM

    "கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு டிககு தாளம் எட்டு நாளிலே தெரிந்து போகும். டக்கு முக்கு டிககு தாளம்". இது எத்தனை நாளைக்கோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .