2024 மே 14, செவ்வாய்க்கிழமை

அமைச்சரவை கூட்டமும் இரத்து

Editorial   / 2018 பெப்ரவரி 14 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெருக்கடி நிலைமை அடுத்து, இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இரத்துச் செய்யப்ப ட்டுள்ளதாக நேற்றைய தகவல் தெரிவித்தது. 

வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். 

இந்நிலையில், அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையின் காரணமாக, அந்தக் கூட்டத்தை நடத்தமுடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றும் பிரச்சினைகளைத் தீர்த்துகொண்டு, அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகவும், உள்வீட்டுத் தகவல் தெரிவிக்கிறது.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .