2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வு

Editorial   / 2018 மே 17 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகி இதுவரை அந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு, அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  அறிவுரை வழங்கியுள்ளார்.

பிரதமர் தலைமையில் இன்று கூடிய, பொருளாதாரத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்களுடனான சந்திப்பின்போது அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகி தீர்வுகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு குறுகிய காலத்தில் தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .