2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒரே தோட்டத்தைச் சேர்ந்த 26 பேருக்குக் கொரோனா

Nirosh   / 2020 டிசெம்பர் 05 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள, ஹட்டன் நோட்டன்பிரிஜ் தண்டுகல தோட்டத்தில் இன்று (05) 16 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 பெண்களுக்கும், ஆண்கள் 7 பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அந்தத் தோட்டத்தில் மொத்தமாக இதுவரையில் 26 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களோடு நெருங்கிப் பழகிய 35 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .