Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 19 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களுள் 33 பேர் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே இவர்கள் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.
இதில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களமிறங்கிய அநுரகுமார திசாநாயக்கவும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago