2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கண்டி விபத்தில் தாயும், மகனும் பலி

Editorial   / 2018 ஜூன் 14 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி-நுகவெல எனுமிடத்தில் இடம்பெற்ற விபத்தில், தாயும், அவருடைய இரண்டு வயது மகளும் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளும், பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதி, விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .