2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொவிட்-19-இலிருந்து மேலும் 448 பேர் குணமடைந்தனர்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 06 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 448 நோயாளர்கள், மருத்துவக் கண்காணிப்பிலிருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் 81,769 பேர் கொவிட்-19-இலிருந்து குணமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .