2024 மே 02, வியாழக்கிழமை

கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார், தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக, இன்று (11)  எழுத்து மூலம்  அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி அலுவலகத்தில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் என்.மணிவண்ணனனிடம், அவர்  தனது இராஜினாமா கடிதத்தை இன்று காலை  ஒப்படைத்துள்ளார்.

கடந்த  உள்ளூராட்சி தேர்தலில்,
ஸ்ரீ லங்க முஸ்லீம் காங்ரஸ் கட்சியில்,  காக்காமுனை வட்டாரத்தில் மரச்சின்னத்தில்    போட்டியிட்டு வெற்றிப் பெற்ற இவர், தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .