2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘குற்றச்சாட்டுகளை வெளியிடுவதானது, சகியாமையைத் தூண்டும்’

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிடுகின்றமையானது, சகியாமையை தூண்டுவதாக அமைந்துள்ளதென, ஐரோப்பிய ஒன்றி​ய தூதுக்குழு விடுத்துள்ள இணைந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா, தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், சுவிட்சர்லாந்து, நோர்வே தூதரகங்கள் ஆகியவற்றுடனான உடன்படிக்கையின் பிரகாரம், நேற்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .