2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கோட்டாபய கைதாவதைத் தடுக்கும் உத்தரவு நீடிப்பு

Editorial   / 2018 ஜூன் 14 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, இன்று (14) மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் – பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு, கோட்டாபய ராஜபக்ஷ, மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

இதற்கமைய வழங்கப்பட்ட உத்தரவே இன்று மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .