2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’சூழ்ச்சிகளை முறியடிக்க ஜே.வி.பி நடவடிக்கை எடுக்கும்’

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவமதிப்பு, அவமரியாதைகளுக்கு, மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) பயமில்லை என்றும் சூழ்ச்சிகளைத் தோற்கடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தமது கட்சி முன்னெடுக்குமென்றும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நாட்டின் ஜனநாயகம், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், மூன்று வேளை குறித்து சிலர் பேசுகின்றனர் என்றும், டில்வின் சில்வா மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .