2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேசிய பூங்காக்களில் பிரவேசக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை

Editorial   / 2019 ஜனவரி 11 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள தேசிய பூங்காக்களுக்குள் உள்நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும், பிரவேசக் கட்டணத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

யால,உடவலவ, குமண ஆகிய தேசிய வனப்பகுதிகளுக்குள், நாளாந்தம் அதிகளவான வாகனங்கள்  உள்நுழைவதால், வனப் பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும், எனவே இப்பிரச்சினைகளுக்கான தீர்வாக, மேற்படி நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .