2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொல்பொருள் தேடிய நால்வர் கைது

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிமடை, கிரிவெல்பெத்த வனப்பகுதியில் தொல்பொருள் தேடி அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக வெலிமடை பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .