2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நேற்று பதிவானோர் குறித்த தகவல்

Editorial   / 2020 மே 23 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்று (22) 13 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில,; 12 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவரெனத் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .