2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மலேசியாவில் தீ விபத்து : 25 பேர் பலி

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவிலுள்ள கோலம்பூரில் மதப்பள்ளி ஒன்றில் இன்று (14) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இந்த விபத்தில் 23 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .