2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மழை பெய்யும் சாத்தியம் உள்ளது’

Editorial   / 2019 ஏப்ரல் 11 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு ஆகிய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் நாளைய தினம் மழை பெய்யக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அத்தோடு இன்றைய தினம் மத்திய, வடமேல், மேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .