2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரஞ்சனுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு விசாரணைக்கு

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கு நவம்பர் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான உத்தரவை உயர்நீதிமன்றம் இன்று (28) பிறப்பித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .